சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை ...
என்டியுசி தற்போது மூன்று வழிகாட்டுதல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அவற்றில் சேர, தனிநபர்கள் பதிவு செய்துகொள்வது கட்டாயம். ஆனால் புதிய முன்னோடித் திட்டத்தில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வாயிலாகச் ...
அதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் மாணவிகள் புகாரளிக்க ஏதுவாக புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டது. மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற ...
இளையராஜாவின் மகள் பவதாரணி இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார் அவர்.
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்திருந்த நுழைவுத் தோரண வாயிலை இடிக்கும் பணியின்போது அதன் தூண் இடிந்து விழுந்து, ...
வாரிசுகளைத் திரையுலகில் வெற்றிகாண வைக்க அவர்களின் இயற்பெயர்களை அவர்களுடைய பெற்றோரே மாற்றியுள்ளனர். அந்த வரிசையில், மண்மனம் ...
சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நாளான பிப்ரவரி 15 அன்று மாலை 6.20 மணிக்­கு தீவெங்­கும் ‘முக்கியச் செய்தி’ யைக் குறிக்கும் எச்­ச­ரிக்கை ஒலி ஒலிக்கும்.
அன்பர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (பிப்ரவரி 14) திரையரங்குகளில் 10 படங்கள் வெளியாகவுள்ளன.
முதலீட்டுடன் தொடர்புடைய காப்புறுதித் திட்டங்களின் (ILPs) விற்பனை அதிகரித்தது இதற்குக் காரணம் என்று சங்கம் கூறியது. ஆண்டு அடிப்படையில், 2023ஆம் ஆண்டு $1.16 பில்லியனாக இருந்த இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு ...
இதன்மூலம் தனக்கெனச் சொந்த விமானச் சேவையை வைத்திருக்கும் முதல் மலேசிய மாநிலம் எனும் பெருமை சரவாக்கைச் சேரும். மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் சரவாக் புதன்கிழமை (பிப்ரவரி12) விற்பனை, ...
கிரேனொபல்: பிரான்சின் தென்கிழக்கு நகரமான கிரேனொபல் நகரில் உள்ள மதுபானக்கூடத்தில் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.
“வாழ்க்கைச் செலவினம், ஒய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் போன்றவற்றில் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க 2024ஆம் ஆண்டில் ...